கடத்தப்பட்ட கராத்தே ஆசிரியர் மீது புலி ஆதரவாளாரா எனக் கேட்டு அடைத்து வைத்து தாக்குதல்?

– கண்களை கட்டப்பட்ட நிலையில் வீதியில் கண்டுபிடிப்பு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம்குடும்பஸ்தர் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் நேற்று இரவு (9)கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த தனுஷன் என்பவர் தற்காப்பு கலை ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான இளம்குடும்பஸ்தரை காணவில்லை என தெரிவித்து அவரது மனைவியால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த நபர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கூழாமுறிப்பு எனும் இடத்தில் … Continue reading கடத்தப்பட்ட கராத்தே ஆசிரியர் மீது புலி ஆதரவாளாரா எனக் கேட்டு அடைத்து வைத்து தாக்குதல்?